Vellai Yaanai-官方预告片| Samuthirakani | Subramaniam Shiva | 瑜伽师| 桑索什·纳拉亚南(Santhosh Narayanan)



介绍由Samuthirakani和Athmiya主演的动作剧《 Vellai Yaanai》的官方预告片。 电影学分:演员:Samuthirakani,Athmiya,Yogi Babu,E.Ramadas,Moorthi,SS Stanley,Bhava Chelladurai,’Saalai Oram’Raju,Saranya Ravichandran编写和导演:Subramaniam Siva制作:S.Vinod Kumar音乐:Santhosh Narayanan摄影:Vishnu Rangasamy编辑:ALRamesh艺术指导:A.Jegadeesan特技:Dinesh Subbarayan服装:Naagu化妆:A.Saravanakumar,B.Raja抒情家:Raju Murugan,Uma Devi,Ari​​vu,Anthony Daasan制作执行:ASSivachandran宣传设计Sasi&Sasi PRO:Riaz K Ahmed数字合作伙伴:Divo #VellaiYaanaiOfficialTrailer #Samuthirakani #VellaiYaanaiTrailer #SubramaniamShiva #Yogibabu #SanthoshNarayanan #Athmiya #SaranyaRavichandran。

34 comments
  1. விவசாயிக்கான படம்னா இதுதான்டா படம், படம் எடுக்குரானுங்க பாரு பூமி, காமினு, தூஊ??

  2. விவசாயம் விவசாயம்னு கூவுற இதே ஆட்கள், விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும், ப்ரோக்கர்களை ஒழிக்கும் மத்திய அரசின் மூன்று சட்டங்களை எதிர்ப்பானுங்க…
    இவுனுங்க டிசைன் அப்படி !!!

  3. వ్యవసాయం చేయండని రైతుల కాళ్లు పట్టుకుని రోజు తొందర్లోనే వస్తుంది ?

  4. எல்லாம் படத்துக்கு சரி வரும்….. நடைமுறைக்கு கொண்டு வர இங்க யாரு இருக்கா…….

  5. WITHOUT GOOD RETURNS FOR FARMERS PRODUCE / HARVEST / HARD WORK / ? IS CAUSE OF DEATHS OF MILLIONS OF FARMERS -WORLD WIDE??? ANY END?

  6. A GOOD BANKING LOANS, GOOD HARVEST, A GOOD SYSTEM OF MARKETING WITH REMUNERATIVE PRICE TO FARMERS PRODUCE ::; IS THE ONLY BEST ???????

  7. FOR CENTURIES: FARMERS PLIGHT OF LIFE: BALANCING IN AIR???? NO REMEDY TO HIS PROBLEMS ????GOVERNMENT / PLANNING COMMISSION FAULTS ? BANKING SYSTEM FAULTS ???

  8. இதுமாதிரி எத்தனை படங்கள் எடுத்தாலும் தமிழ்நாட்டுல யாரும் திருந்தமாட்டார்கள். ஆந்திரா திருந்திவிட்டது ஆனால் நம்ம தமிழ்நாடு திருந்தலையே.

  9. வெள்ளை யானை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற திண்டுக்கல் தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்??

  10. 0:04 தற்சார்பு பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்கள்…. கவனித்தீர்களா..???

    நிச்சயமாக இந்த படம் இதற்கு முன்பு வந்த விவசாயம் சார்ந்த படங்கள் போல சில முட்டாள்தனம் இருக்காது என்று நம்புகிறேன்….

  11. நண்பர்களே நா புதுசா ஒரு வீடியோ அப்லோட் பண்ணியிருக்கன் பிடிச்சிருந்தா ஆதரவு குடுங்க ????

  12. நண்பர்களே நா புதுசா ஒரு வீடியோ அப்லோட் பண்ணியிருக்கன் பிடிச்சிருந்தா ஆதரவு குடுங்க ????

  13. நண்பர்களே நா புதுசா ஒரு வீடியோ அப்லோட் பண்ணியிருக்கன் பிடிச்சிருந்தா ஆதரவு குடுங்க ????

  14. இந்த உலக ஒழுங்கு முறைகளை கடவுள் அழிப்பார். தற்போது பாதிக்கப்பட்டவர்களின் கொடுமைகளை கடவுள் சரி செய்வார்.
    சங்கீதம் 37:1-40தாவீதின் பாடல். א [ஆலெஃப்] 37 அக்கிரமக்காரர்களைப் பார்த்து எரிச்சலடையாதே.*பொல்லாதவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே.a 2 அவர்கள் புல்லைப் போலச் சீக்கிரமாக வாடிப்போவார்கள்.bபசும்புல்லைப் போல வாடி வதங்கிப்போவார்கள். ב [பேத்] 3 யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்.cபூமியில் குடியிருந்து, உண்மையோடு நடந்துகொள்.d 4 யெகோவாவை வணங்குவதில்* அளவில்லாமல் சந்தோஷப்படு.அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார். ג [கீமெல்] 5 உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு.eஅவரையே சார்ந்திரு, அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்.f 6 உன்னுடைய நீதியை விடியற்கால வெளிச்சம் போலவும்,உன்னுடைய நியாயத்தை நடுப்பகல் வெளிச்சம் போலவும் அவர் பிரகாசிக்க வைப்பார். ד [டாலத்] 7 யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இரு.gஅவருக்காக நம்பிக்கையோடு* காத்திரு. சதித்திட்டங்கள் தீட்டி அவற்றைச் சாமர்த்தியமாக நடத்திக் காட்டுகிறமனுஷனைப் பார்த்து நீ எரிச்சலடையாதே.h ה [ஹே] 8 கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிடு.iஎரிச்சல்பட்டு ஏதாவது தப்பு செய்துவிடாதே.* 9 அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.jஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.k ו [வா] 10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.lஅவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது.m 11 ஆனால், தாழ்மையானவர்கள்* இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.nஅவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.o ז [ஸாயின்] 12 நீதிமானுக்கு எதிராகப் பொல்லாதவன் சூழ்ச்சி செய்கிறான்.pஅவனைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடிக்கிறான். 13 ஆனால், அந்தப் பொல்லாதவனைப் பார்த்து யெகோவா சிரிப்பார்.ஏனென்றால், அவனுக்கு முடிவு வருமென்று அவருக்குத் தெரியும்.q ח [ஹேத்] 14 அடக்கி ஒடுக்கப்படுகிற ஏழைகளைக் கொன்றுபோடுவதற்காக,நேர்மையாக நடக்கிறவர்களைப் படுகொலை செய்வதற்காக,பொல்லாதவர்கள் தங்களுடைய வாளை உருவுகிறார்கள், வில்லை வளைக்கிறார்கள். 15 ஆனால், அவர்களுடைய வாள் அவர்களுடைய நெஞ்சிலேயே பாயும்.rஅவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும். ט [டேத்] 16 பொல்லாதவர்கள் வைத்திருக்கிற ஏராளமான பொருள்களைவிடநீதிமான்கள் வைத்திருக்கிற கொஞ்சம் பொருளே மேல்.s 17 பொல்லாதவர்களின் கைகள் முறிக்கப்படும்.ஆனால், நீதிமான்களுக்கு யெகோவா கைகொடுத்து உதவுவார். י [யோத்] 18 குற்றமற்றவர்கள் படுகிற கஷ்டம் யெகோவாவுக்குத் தெரியும்.அவர்களுடைய சொத்து அழியாமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.t 19 அழிவு காலத்தில் அவர்களுக்குத் தலைகுனிவு ஏற்படாது.பஞ்ச காலத்தில் அவர்களிடம் ஏராளமான உணவு இருக்கும். כ [காஃப்] 20 ஆனால், பொல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்.uயெகோவாவின் எதிரிகள் செழுமையான புல்வெளிகளைப் போலவும்,புகையைப் போலவும் மறைந்துபோவார்கள். ל [லாமெத்] 21 பொல்லாதவன் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக்கொடுக்காமல் இருக்கிறான்.ஆனால், நீதிமான் தாராள மனதோடு* அள்ளிக் கொடுக்கிறான்.v 22 கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் இந்தப் பூமியைச் ந்தமாக்கிக்கொள்வார்கள்.ஆனால், அவருடைய சாபத்தைப் பெற்றவர்கள் அழிந்துபோவார்கள்.w מ [மேம்] 23 ஒருவன் போகிற வழி யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,xஅவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவனுக்கு அவர் வழிகாட்டுவார். அவன் தடுமாறினாலும் கீழே விழுந்துவிட மாட்டான்.zஏனென்றால், யெகோவா அவனுடைய கையைப் பிடித்திருக்கிறார்.a נ [நூன்] 25 நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன்.ஆனால், நீதிமானைக் கடவுள் உணவுக்காகக் dஅவனுடைய பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் காத்திருக்கிறது. ס [சாமெக்] 27 கெட்டதை விட்டுவிட்டு, நல்லது செய்.eஅப்போது, என்றென்றும் நிலைத்திருப்பாய். 28 ஏனென்றால், யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்.அவருக்கு உண்மையாக* இருப்பவர்களைக் கைவிட மாட்டார்.f ע [ஆயின்] அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள்.gஆனால், பொல்லாதவர்களின் பிள்ளைகள் ழிந்துபோவார்கள்.h 29 நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.iஅவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.j פ [பே] 30 நீதிமானுடைய வாய் ஞானத்தைப் பொழிகிறது.அவனுடைய நாவு நியாயத்தைப் பேசுகிறது.

Comments are closed.